February 23, 2025
தேசியம்
செய்திகள்

பொது சுகாதார அச்சுறுத்தல்களுக்கு விரிவடையும் கனேடிய கழிவு நீர் கண்காணிப்பு

கனேடிய கழிவு நீர் கண்காணிப்பு புதிய பொது சுகாதார அச்சுறுத்தல்களுக்கு விரிவடைகிறது.

குரங்கம்மை, போலியோ போன்ற புதிய சுகாதார அச்சுறுத்தல்களை பரிசோதிக்கவும் அளவிடவும் கனடிய கழிவுநீரை சல்லடை போடுவதற்கான திட்டங்கள் நடந்து வருவதாக கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி  Theresa Tam தெரிவித்தார்.

COVID தொற்றின் போது கழிவு நீர் கண்டறிதல் தொற்றின் பரவலைக் கண்காணிப்பதற்கான முக்கிய வழியாக மாறியது.

Related posts

உக்ரைனுக்கு மேலும் நான்கு யுத்த பீரங்கிகளை வழங்கும் கனடா

Lankathas Pathmanathan

கனேடிய ஆயுதப் படைகளின் கலாச்சாரத்தை சீர் திருத்தும் புதிய திட்டம்

Lankathas Pathmanathan

நீண்ட வார இறுதியில் British Columbiaவில் 2,400க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment