February 22, 2025
தேசியம்
செய்திகள்

ஒருவர் மரணமடைந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தமிழர் மீது குற்றச்சாட்டு பதிவு

Scotiabank அரங்கம் அருகே வார இறுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த குற்றச்சாட்டை தமிழர் ஒருவர் எதிர்கொள்கிறார்.
கடந்த சனிக்கிழமை இரவு நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குற்றச்சாட்டை 26 வயதான நிருசன் ஷேக்ஸ்பியர்தாஸ் என்பவர் எதிர்கொள்கிறார்.
24 வயதான ஒருவர் பலியான இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டாம் நிலை குற்றச்சாட்டு ஷேக்ஸ்பியர்தாஸ் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இவர் தன் மீதான குற்றச்சாட்டை நேற்று நீதிமன்றில் எதிர்கொண்டார்.

Related posts

15 ஆயிரம் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவுள்ள Amazon !

Gaya Raja

COVID காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனடியர்கள் மரணம்

Lankathas Pathmanathan

AstraZeneca பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான தடுப்பூசி: அமைச்சர் அனிதா ஆனந்த்!

Gaya Raja

Leave a Comment