தேசியம்
செய்திகள்

ArriveCan செயலியை தொடர்ந்தும் பாவனையில் வைத்திருக்க உத்தேசம்

COVID தொற்றால் பாதிக்கப்பட்ட பயணிகளின் தரவுகளுக்கான ArriveCan செயலியை தொடர்ந்தும் பாவனையில் வைத்திருக்க கனடிய அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

சர்ச்சைக்குரிய ArriveCan செயலியை கைவிடும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என மூத்த அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலையங்கள், தரை எல்லைகளில் சோதனை செய்வதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த முக்கிய சுகாதார தகவல்களை கனடாவின் பொது சுகாதார நிறுவனத்திற்கு இந்த செயலி வழங்குகிறது.

கனடாவில் COVID பாதுகாப்பின் இறுதி கடைசி அரணாக ArriveCan செயலி அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கடந்த மாதம் குறைவடைந்த வீடு விற்பனை

Lankathas Pathmanathan

Edmontonனில் வெறுப்பினால் தூண்டப்பட்ட தாக்குதல் குற்றச் சாட்டுக்கள் நான்கு பேர் மீது பதிவு

Lankathas Pathmanathan

தடுப்பூசி விநியோக சிக்கல்களின் தாக்கங்களை கனடா தொடர்ந்து உணரும்

Lankathas Pathmanathan

Leave a Comment