February 23, 2025
தேசியம்
செய்திகள்

Saskatchewanனில் 50க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகள் கண்டுபிடிப்பு

Saskatchewan முதற் குடிகள் பகுதியில் உள்ள முன்னாள் குடியிருப்பு பாடசாலை மைதானத்தில் 50க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பாடசாலை மைதானத்தில் தரையில் ஊடுருவும் கருவிகளின் தேடுதலின் போது 54 அடையாளம் தெரியாத கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற ஒரு நிகழ்வில் Keeseekoose முதற்குடிகள் இந்த அறிவித்தலை வெளியிட்டன.

St. Philip, Fort Pelly ஆகிய இரண்டு பாடசாலைகள் 1900களின் முற்பகுதியில் இந்த பகுதியில் கத்தோலிக்க திருச்சபையால் இயக்கப்பட்டன.

Fort Pelly பாடசாலைகள் அமைந்திருந்த பகுதியில் 42 குறிக்கப்படாத கல்லறைகளும்,  St. Philip பகுதியில் 12 கல்லறைகளும் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

கனடியர்களின் சவால்களை எதிர்கொள்ள பொது அறிவு கொள்கைகளை வலியுறுத்தும் எதிர்கட்சி தலைவர்

Lankathas Pathmanathan

Justin Trudeau பதவி விலக வேண்டும்: அதிகரிக்கும் அழைப்பு

Lankathas Pathmanathan

தேர்தல் வேட்பாளர்கள் தடுப்பூசி பெற்றுள்ளார்களா? – கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடு!

Gaya Raja

Leave a Comment