February 23, 2025
தேசியம்
செய்திகள்

இராணுவ பாலியல் முறைகேடு வழக்குகள் சிவில் நீதி அமைப்பிற்கு மாற்றம்!

கனடிய இராணுவ பாலியல் முறைகேடு வழக்குகளை சிவில் நீதி அமைப்பிற்கு மாற்ற பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் முடிவு செய்துள்ளார்

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி Louise Arbourரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான பாலியல் முறைகேடு விசாரணையில் கனடிய இராணுவம் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றது.

கடந்த February மாதம் முதல், 11 மூத்த கனேடிய இராணுவ தலைவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் மதிப்புமிக்க பதவிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் அல்லது கட்டாயம் ஓய்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவின் வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு முடிவுக்கு வந்தது!

Gaya Raja

AstraZeneca தடுப்பூசி பாதுகாப்பானது ; கனடிய பிரதமர் உறுதி

Gaya Raja

மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நான்கு தமிழர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment