தேசியம்
செய்திகள்

நான்காவது அலையின் பரவலை தடுக்க தடுப்பூசிகள் மாத்திரம் போதாது!

கனடாவில் COVID தொற்றின் நான்காவது அலையின் பரவலை தடுக்க தடுப்பூசிகள் மாத்திரம் போதாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மீண்டும் தடைகளைத் தவிர்ப்பதற்கும், தடுப்பூசி போடாதவர்களை பாதுகாப்பதற்கும் கனேடியர்கள் கிடைக்கக்கூடிய அனைத்து பொது சுகாதார வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொற்றுக்கு எதிராக 10 மில்லியனுக்கும் அதிகமான கனேடியர்கள் தடுப்பூசி போடப்படாத நிலை தற்போது உள்ளது.

இதனால் புதிய தொற்றின் மாறுபாட்டால் ஏற்கனவே சவால்களை எதிர்கொள்ளும் சில மாகாணங்களின் மருத்துவமனைகள் மேலும் சவால்களை எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது.

Related posts

Manitoba மாகாணப் பூர்வகுடி தலைவர்கள் சம்மேளனத் தலைவி மரணம்

Lankathas Pathmanathan

இங்கிலாந்தில் தொழிற்கட்சியின் தேர்தல் வெற்றி கனடாவுக்கு சாதகமானது?

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 22ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment