தேசியம்
செய்திகள்

வேலை நிறுத்த வாக்களிப்பில் ஈடுபடவுள்ள கனடிய எல்லை பாதுகாப்பு தொழிலாளர்கள்

கனடிய எல்லை பாதுகாப்பு தொழிலாளர்கள் அடுத்த வாரம் முதல் வேலை நிறுத்த வாக்களிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இது எல்லை மீண்டும் திறக்கப்படுவதை பாதிக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 9,000 கனேடிய எல்லை சேவை முகமை தொழிலாளர்கள் அடுத்த வாரம் முதல் வேலை நிறுத்த வாக்களிப்புக்கு தயாராகி வருகின்றனர்.

கனடா அமெரிக்கா எல்லையை  மீண்டும் திறக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் இந்த வாக்களிப்பு நடைபெறவுள்ளது. 

Related posts

Ontarioவில் இந்த ஆண்டு 250க்கும் மேற்பட்டவர்கள் விபத்துக்களில் மரணம்

Lankathas Pathmanathan

இலங்கை வெளியிட்ட நியமிக்கப்பட்ட நபர்களின் பட்டியல் – கனடிய நாடாளுமன்ற உறுப்பினரின் அறிக்கை

Gaya Raja

செய்திகளை கட்டுப்படுத்தும் Google முடிவு தவறானது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!