தேசியம்
செய்திகள்

Ontarioவில் அமுலில் வந்த அவசரகால நிலை!

Ontarioவில் அவசரகால நிலை அமுலில் வந்துள்ளது.

இன்று (செவ்வாய்) நள்ளிரவு 12:01 முதல் இந்த அவசரகால நிலை அமுலில் வந்துள்ளது. குறைந்தது 28 நாட்களுக்கு இந்த அவசரகால நிலை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Ontarioவில் முதல்வர் Doug Ford இந்த அறிவித்தலை வெளியிட்டார். Ontarioவின் இரண்டாவது அவசர நிலையாக இது அமைந்துள்ளது. இந்த அறிவித்தலின் ஒரு பகுதியாக வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவும் அமைந்துள்ளது. இந்த அவசரகால பிரகடனத்தின் கீழ், வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

COVID பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த அவசரகால நிலை அறிவித்தல் வெளியானது.

Related posts

முதற்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐ.நா.பிரகடனத்துடன் கனேடிய சட்டத்தை இணைக்கும் மசோதா நிறைவேறியது

Gaya Raja

தமிழர் அங்காடி தொகுதியில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தில் ஆயிரக்கணக்கான டொலர்கள் பெறுமதியான நகைகள் திருட்டு

Lankathas Pathmanathan

கனடாவின் உதவிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்: உக்ரைன் ஜனாதிபதி Zelenskyy

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!