நேபாள வெள்ளப் பெருக்கில் 30 கனடியர்களை காணவில்லை?
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் காணாமல் போன கனடியர்களின் எண்ணிக்கை 30-ஆக அதிகரித்துள்ளது. சீனா, நேபாளம் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவு மிக்க திடீர் வெள்ளத்தில் 30 கனடியர்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
