எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு | குறள் எண்: 423 l Toronto நகர முதல்வர் John Tory திடீரென தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தது நாடளாவிய ரீதியில்
Ontario மாகாண உச்ச நீதிமன்றத்தில் தமிழரான அஜித் சபாரத்தினத்திற்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பில் $123,000 நட்ட ஈடு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் வாதியாக அஜித் சபாரத்தினம், பிரதிவாதியாக கணபதிப்பிள்ளை யோகநாதன் ஆகியோர் பெயரிடப்பட்டனர். பின்னணி
மீண்டும் தமிழர்கள் வசம் வருமா ஏழாம் வட்டாரம்? துருப்புச் சீட்டாகும் Khalid Usman! Markham உள்ளுராட்சி சபையின் ஏழாம் வட்டாரம் மீண்டும் தமிழர்கள் வசம் வந்தடையும் ஒரு சாத்திய நிலை அண்மையில் தோன்றுகின்றது. இந்தத்
Ontario மாகாணத்தில் பல வாரங்களாக தேர்தல் பிரசாரம் நடந்துகொண்டிருப்பதாக தோன்றினாலும் அதிகாரபூர்வமாக 28 நாள் பிரச்சாரம் புதன்கிழமை (04) ஆரம்பமானது. இந்த 28 நாள் பிரச்சார காலத்தில் அடியெடுத்து வைக்கும் போது நீங்கள் தெரிந்திருக்க
கனடாவில் அவசர காலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சமாதான காலத்தில் – பயங்கரவாதம், போர்க் கெடுபிடிகள் இல்லாத நிலையில் – கனடா மத்திய அரசாங்கத்தால் முதன்முறையாக Federal Emergencies Act அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
Candice Bergen பிரபலமான பெயருடன் கூடிய நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர். பிளவுபட்டுள்ள கட்சியில் பெரிதும் விரும்பப்படும் ஒருவர். Conservative கட்சியின் இடைக்கால தலைவர். எதிர்க்கட்சியில் தலைவர். குறிப்பாக சிறுபான்மை அரசாங்கத்தை கேள்விக்குப்படுத்த வேண்டிய
Scarborough Rouge Park தொகுதியின் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் நெறிமுறை விதிகளை மீறினார் என Ontarioவின் நேர்மை ஆணையர் (Integrity Commissioner of Ontario) J. David Wake கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த
“துரோகி சுமந்திரன் கனடாவிலிருந்து விரட்டப்பட்டார்” என்று ஒரு சிறு பகுதியினர் கடந்த சில வாரங்களாகப் புளகாங்கிதம் அடைந்து வருகிறார்கள். ஸ்காபரோவில் சுமந்திரன் கலந்து கொண்ட கூட்டம் குழப்பப்பட்டதைத்தான் அவர்கள் அப்படிக் குறிப்பிடுகிறார்கள். குழப்பிய பெருமக்கள்
கனடாவின் மத்திய அரசிற்கான தேர்தலையொட்டி, கனடாவின் பெரும் கட்சித்தலைவர்களிற்கிடையேயான “தேர்தல் 2021 நேருக்கு நேர் விவாதம்” பிரெஞ்சு மொழியிலும் ஆங்கிலத்திலும் நடந்து முடிந்தது. இவற்றில் பங்கேற்ற கட்சித் தலைவர்கள் வாக்குக்களை பறித்தெடுப்பதற்கு முயற்சித்தார்கள். ஆனால்
அண்மையில் British Colombiaவின் Kamloops முன்னாள் வதிவிடப் பாடசாலை வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த 215 முதற்குடியின சிறுவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டமையானது பல கனேடியர்களின் மனங்களை கனக்கச் செய்திருக்கிறது. இந்த நாட்டின் வரலாறு அதன் முதற்குடியின மக்களுக்கு