தேசியம்
செய்திகள்

காட்டுத்தீ மேலும் சில மாதங்கள் தொடரும்?

கனடாவின் காட்டுத்தீ மேலும் சில மாதங்கள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டுத்தீ இந்த மாதமும் அடுத்த மாதமும் தொடரும் என கனடாவின் இயற்கை வளத்துறை வியாழக்கிழமை (06) கணித்துள்ளது.

இந்தப் பருவத்தின் காட்டுத்தீயின் அரை பங்கை மாத்திரமே இதுவரை கனடா கடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வறட்சி இம்முறை காட்டுத்தீயின் அதிகரிப்புக்கு ஒரு பிரதான காரணி எனவும் கூறப்படுகிறது.

கனடாவின் அனைத்து மாகாணங்கள், பிரதேசங்களை வறட்சி பாதிக்கிறது எனவும் கூறப்படுகிறது.

Related posts

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்கால செயலிழப்பின் சேதத்தைத் தணிக்க முறையான ஒப்பந்தத்தை நிறுவ வேண்டும்

Lankathas Pathmanathan

ஒலிம்பிக் போட்டியில் மூன்றாவது தங்கம் வென்ற கனடா

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு ஆதரவான ஒற்றுமை பேரணியில் பங்கேற்ற கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment