தேசியம்
செய்திகள்

வட்டி விகிதங்களை மீண்டும் அதிகரிப்பது குறித்து மத்திய வங்கி பரிசீலித்தது

வட்டி விகிதங்களை மீண்டும் அதிகரிப்பது குறித்து கனடிய மத்திய வங்கி தனது கடைசி கூட்டத்தில் பரிசீலித்துள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வட்டி விகிதங்களை அதிகரிப்பது குறித்து கனடிய மத்திய வங்கி பரிசீலித்துள்ளது.

இந்த கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் குழு மற்றொரு வட்டி விகித உயர்வு குறித்து ஆலோசித்ததாக தெரியவருகிறது

ஆனாலும் மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை 4.5 சதவீதமாக தொடர்ந்தும் வைத்திக்க இந்த மாதம் 12ஆம் திகதி முடிவு செய்தது

Related posts

கனேடிய தங்க மகன் De Grasse!

Gaya Raja

10 ஆயிரம் பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டங்களை வழங்கும் Rogers

Lankathas Pathmanathan

மத்திய அரசின் அனைத்து சாதனங்களில் இருந்து TikTok செயலி தடை

Lankathas Pathmanathan

Leave a Comment