September 2, 2026
தேசியம்
செய்திகள்

குழந்தை நலன் தொடர்பான தீர்வின் நீதித்துறை மதிப்பாய்வு தாக்கல்

பூர்வீகக் குழந்தை நல அமைப்பில் பாகுபாடு காட்டுவது தொடர்பான 40 பில்லியன் டொலர் தீர்வு ஒப்பந்தத்தின் சில அம்சங்களை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசாங்கம் ஒரு நீதிபதியிடம் கோரியுள்ளது.

கனேடிய மனித உரிமைகள் தீர்ப்பாயம் கடந்த மாத இறுதியில் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்த நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

கனேடிய வரலாற்றில் மிகப்பெரிய தீர்வு இந்த தீர்ப்பாயத்தின் கண்டுபிடிப்பை கேள்விக்குள்ளாக்கியது.

2019 ஆம் ஆண்டில், நடுவர் மன்றம் குழந்தைகள், குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

Related posts

கனடா எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ரஷ்யாவின் ஏவுகணை தொழில்நுட்பம்?

Lankathas Pathmanathan

வீதி விபத்தில் OPP அதிகாரி உட்பட இருவர் மரணம்

Lankathas Pathmanathan

COVID அதிகரிப்பு குறித்து கண்காணிக்கும் சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment