தேசியம்
செய்திகள்

மகாராணிக்கு மரணத்திற்குப் பின்னர் முடியாட்சி உறவுகள் குறித்து வாக்கெடுப்பு அவசியம்: புதிய கனடிய கருத்துக் கணிப்பு

இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மரணத்திற்குப் பின்னர் முடியாட்சி உறவுகள் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பெரும்பாலான கனடியர்கள் விரும்புகின்றனர்.

கனேடியர்களில் 60 சதவீதம் பேர், இங்கிலாந்து முடியாட்சியுடன் கனடா இணைந்திருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என விரும்புவதாக புதிய கருத்துக்கணிப்பொன்று தெரிவிக்கிறது.

இங்கிலாந்து முடியாட்சியுடன் உறவுகளைப் பாதுகாப்பதற்கும் எதிராகவும் சமமான ஆதரவு உள்ளதாக இந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.

முடியாட்சியின் எதிர்காலம் குறித்த வாக்கெடுப்புக்கான ஆதரவு கடந்த ஆண்டு இருந்த 53 சதவீதத்தில் இருந்து தற்போது 58 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Related posts

வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்த கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

சீனாவில் வணிகம் செய்வதன் அபாயங்களை கனேடியர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்: வெளியுறவு அமைச்சர் Joly

Lankathas Pathmanathan

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி விபத்து – விமானி மரணம்!

Lankathas Pathmanathan

Leave a Comment