தேசியம்
செய்திகள்

ArriveCan செயலியை தொடர்ந்தும் பாவனையில் வைத்திருக்க உத்தேசம்

COVID தொற்றால் பாதிக்கப்பட்ட பயணிகளின் தரவுகளுக்கான ArriveCan செயலியை தொடர்ந்தும் பாவனையில் வைத்திருக்க கனடிய அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

சர்ச்சைக்குரிய ArriveCan செயலியை கைவிடும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என மூத்த அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலையங்கள், தரை எல்லைகளில் சோதனை செய்வதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த முக்கிய சுகாதார தகவல்களை கனடாவின் பொது சுகாதார நிறுவனத்திற்கு இந்த செயலி வழங்குகிறது.

கனடாவில் COVID பாதுகாப்பின் இறுதி கடைசி அரணாக ArriveCan செயலி அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Quebecகில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள் ஒரு நாளில் பதிவு

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – September மாதம் 29ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan

British Colombia வங்கி கொள்ளை முயற்சியில் ஆறு காவல்துறையினர் காயம்

Leave a Comment