தேசியம்
செய்திகள்

விமான நிலைய தாமதங்களுக்கு விமான நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும்: அமைச்சர் Alghabra

நாடளாவிய ரீதியில் உள்ள விமான நிலையங்களில் ஏற்படும் தாமதங்களுக்கு விமான நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra தெரிவித்தார்.

Toronto Pearson சர்வதேச விமான நிலையம் உட்பட விமான நிலையங்களில் ஏற்படும் தாமதங்களை எதிர்கொள்ள மத்திய அரசாங்கம் போராடி வருகின்றது.

இந்த தாமதங்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகள், சுங்க அதிகாரிகளின் பற்றாக்குறை காரணம் என விமானப் போக்குவரத்துத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் இதில் விமான நிறுவனங்களுக்கும் கடமை ஒன்று உள்ளது என அமைச்சர் Alghabra செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார்.

கடந்த April மாதம் முதல் விமான நிலைய பாதுகாப்பு நிறுவனம் 900க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை பணியமர்த்தி உள்ளதாகவும் Alghabra கூறினார்.

Related posts

ஐயாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் ஒரு நாளில் பதிவு

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 9ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

வதிவிட பாடசாலைகளில் கனடாவின்பங்கு குறித்து  விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment