தேசியம்
செய்திகள்

ArriveCan செயலியை பயன்படுத்த மறந்த பயணிகள் எல்லையில் தமது விவரங்களைத் தெரிவிக்கலாம்

ArriveCan செயலியை பயன்படுத்த மறந்த பயணிகள் எல்லையில் தமது விவரங்களைத் தெரிவிக்கலாம் என திங்கட்கிழமை (06) அறிவிக்கப்பட்டது.
மீண்டும் கனடாவுக்குள் நுழைவதற்கு  ArriveCAN செயலி கட்டாயமானது என கடந்த வாரம் கனடிய அரசாங்கம் நினைவூட்டியது.
ஆனாலும்  கனடியப் பயணிகள் தமது பயண விவரங்களை நேரில் வழங்க அனுமதிக்கும்  புதிய வழிமுறைகளை கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர், எல்லை அதிகாரிகளுக்கு திங்கட்கிழமை வழங்கினார்.
அரசாங்கத்தின் ArriveCan செயலியை பயன்படுத்த முடியாதவர்கள் அல்லது அதை நிரப்ப மறந்தவர்கள் தமது யண விவரங்களை நேரில் வழங்க அனுமதிக்கப்படும் என திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

Related posts

பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – ஒருவர் கைது

Lankathas Pathmanathan

Ontarioவில் தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை ஜனவரியில் நிறுத்த வாய்ப்பில்லை: சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

York பிராந்திய காவல்துறையினரால் Torontoவைச் சேர்ந்த தமிழர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment