தேசியம்
செய்திகள்

200,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தேர்தல் திணைக்களத்தில் தற்காலிக பணி!

பொதுத் தேர்தல் பணிகளுக்காக 200,000-க்கும் மேற்பட்டவர்களை தேர்தல் திணைக்களம் தற்காலிகமாக பணியமர்த்துகிறது.

கனடிய பொதுத் தேர்தல் April 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் பணியாற்றுவதற்காக 200,000-க்கும் மேற்பட்டவர்களை தற்காலிகமாக பணியமர்த்த தேர்தல் திணைக்களம் முடிவு செய்துள்ளது .

ஒவ்வொரு பதவிக்கும் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது $20 ஊதியம் வழங்கப்படும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் பணியாற்ற தகுதியானவர் யார்?

  • கனடியப் பிரஜைகளாக இருக்க வேண்டும்.
  • குறைந்தது 16 வயதாக இருக்க வேண்டும்.
  • பொதுத் தேர்தலில் பணிபுரியும் காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாகாது.

Related posts

உக்ரைன் குறித்து விவாதிக்கும் கனடிய –  அமெரிக்கா

Lankathas Pathmanathan

அமைச்சரவை சந்திப்பில் கலந்துகொண்ட பிரதமருக்கு எதிரான போராட்டங்கள்

Lankathas Pathmanathan

Nova Scotia மாகாணத்தில் தேர்தல்!

Lankathas Pathmanathan

Leave a Comment