தேசியம்
செய்திகள்

கனடியர் அயர்லாந்தில் மரணம்!

கனடியர் ஒருவர் அயர்லாந்தில் மரணமடைந்துள்ளார்.

கனடிய வெளிவிவகார அமைச்சு செவ்வாய்க்கிழமை (02) இதனை உறுதிப்படுத்தியது.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு அதிகாரிகள் தூதரக உதவிகளை வழங்குவர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

தனியுரிமை காரணமாக, மேலதிக விபரங்கள் எதையும் வெளியிட வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.

June மாதம் 23ஆம் திகதி Montreal நகரை சேர்ந்த கனடிய சுற்றுலாப் பயணி Dublin நகரில் தாக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இவர் சிகிச்சை பலனளிக்காமல் Mater மருத்துவமனையில் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 26ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Maritimes மாகாணங்களில் 100,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் இல்லை

Lankathas Pathmanathan

Pride நிகழ்வுகளின் பாதுகாப்பிற்கு $1.5 மில்லியன் நிதி உதவி

Lankathas Pathmanathan

Leave a Comment