தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் உயரிய விருது பெறும் தமிழர்

கனடிய தமிழரான அருண் ரவீந்திரன் Order of Canada நியமனத்தை பெற்றுள்ளார்.

கனடிய ஆளுநர் நாயகம் அலுவலகம் இந்த நியமனத்தை அறிவித்துள்ளது.

மனநல ஆராய்ச்சி குறித்த அவரது பங்களிப்புகளுக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 79 கனடியர்கள் Order of Canada நியமனத்தை பெற்றுள்ளனர்.

கனடாவில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக Order of Canada கணிக்கப்படுகிறது

Related posts

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தல் வாக்களிப்பு வியாழன் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Ontarioவில் நடைமுறைக்கு வந்துள்ள தடுப்பூசி சான்றிதழ் பாவனை!

Gaya Raja

ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக 900க்கு மேலான நாளாந்த COVID தொற்று பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment