தேசியம்
செய்திகள்

Quebec பொதுத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

நூறாயிரக்கணக்கான Quebec பொதுத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நூறாயிரக்கணக்கான Quebec மாகாண பொதுத்துறை ஊழியர்கள் திங்கள்கிழமை (06) முதல் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்து பணியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுமார் 420,000 தொழிலாளர்களை கொண்ட ஒரு பொது முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு தொழிற்சங்கங்கள் Quebec மாகாணத்தின் சமீபத்திய ஒப்பந்த சலுகையை எதிர்த்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக பாடசாலைகள், சுகாதார நிலையங்கள், சமூக சேவைகள் என பல தரப்பினரின் நாளாந்த நடவடிக்கைகள் சீர்குலையும் என எதிர்வு கூறப்படுகிறது

Related posts

கனடிய வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய தங்கக் கொள்ளை: ஒன்பது சந்தேக நபர்கள் – மொத்தம் 19 குற்றச்சாட்டுகள்!

Lankathas Pathmanathan

முதற்குடியினருடன் புதுப்பிக்கப்பட்ட உறவை கட்டியெழுப்ப புதிய மன்னர் ஆற்ற வேண்டிய பங்கு: ஆளுநர் நாயகம் கருத்து

Lankathas Pathmanathan

ஆரம்பமானது Quebec சட்டமன்றத்தின் 43வது அமர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment