February 22, 2025
தேசியம்
செய்திகள்

Manitoba விபத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள்

Manitoba நெடுந்தெரு விபத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் ஆரம்பமாகியுள்ளன.

Trans-Canada நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 16 பேர் பலியாகினர்.

காயமடைந்த மேலும் 9 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

கனடிய தமிழர் பேரவை மீதான தடையை நீக்கும் ஸ்ரீலங்கா

Lankathas Pathmanathan

Quebec சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கியூபாவில் விபத்து- ஒருவர் மரணம் – 26 பேர் காயம்

Lankathas Pathmanathan

தீவிரமடையும் பொதுச் சேவை கூட்டணி சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment