தேசியம்
செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகள் முன்கூட்டியே ஒத்திவைப்பு!

அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இலையுதிர் கால நாடாளுமன்ற அமர்வுகள் முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டன.

வசந்த கால நாடாளுமன்ற அமர்வுகளை சில நாட்களுக்கு முன்னதாக முடிவுக்கு கொண்டு வர ஒப்புக் கொண்டதையடுத்து நாடாளுமன்ற அமர்வுகள் புதன்கிழமை (21) ஒத்திவைக்கப்பட்டன.

மூன்று மாத கோடை விடுமுறைக்கு முன்னர் சில முக்கிய அரச சட்டமூலங்கள் நேற்றைய சபை அமர்வில் நிறைவேற்றப்பட்டன.

கோடை கால விடுமுறை காரணமாக சபை அமர்வுகள் September 18ஆம் திகதி வரை நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வருடாந்த பணவீக்கம் May மாதத்தில் 2.9 சதவீதமாக அதிகரிப்பு

Lankathas Pathmanathan

பிரதமருடனான சந்திப்பு குறித்து முதல்வர்கள் மகிழ்ச்சி!

Lankathas Pathmanathan

விமானத்தின் கதவை திறந்த குற்றத்தில் கனடியர் தாய்லாந்தில் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment