தேசியம்
செய்திகள்

ஜேர்மனியில் கனேடிய பிரஜை மரணம்

ஜேர்மனியில் கனேடிய பிரஜை ஒருவர் மரணமடைந்தார்.

மரணமடைந்தவர் 21 வயதான Eva Liu என தெரியவருகிறது

இந்த மரணம் குறித்து கனடிய வெளிவிவகார அமைச்சு விசாரித்து வருகிறது.

இதில் உள்ளூர் காவல்துறையினரிடமிருந்து தகவல் கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

Related posts

81 சதவீதத்திற்கும் அதிகமான கனடியர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர்

Lankathas Pathmanathan

Toronto நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தலில் அனிதா ஆனந்தராஜன் வேட்பு மனு தாக்கல்!

Lankathas Pathmanathan

மத்திய கிழக்கிலிருந்து வெளியேற முயற்சிக்கும் கனடியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது?

Lankathas Pathmanathan

Leave a Comment