September 14, 2026
தேசியம்
செய்திகள்

ஜேர்மனியில் கனேடிய பிரஜை மரணம்

ஜேர்மனியில் கனேடிய பிரஜை ஒருவர் மரணமடைந்தார்.

மரணமடைந்தவர் 21 வயதான Eva Liu என தெரியவருகிறது

இந்த மரணம் குறித்து கனடிய வெளிவிவகார அமைச்சு விசாரித்து வருகிறது.

இதில் உள்ளூர் காவல்துறையினரிடமிருந்து தகவல் கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

Related posts

எதிர்க்கட்சித் தலைவரின் தகவல் தொடர்பு இயக்குனர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

WestJet விமானிகளுக்கு 24% ஊதிய உயர்வு?

Lankathas Pathmanathan

லெபனானில் சிக்கியுள்ள கனடியர்கள் வெளியேற உதவும் அரசாங்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment