தேசியம்
செய்திகள்

ஜேர்மனியில் கனேடிய பிரஜை மரணம்

ஜேர்மனியில் கனேடிய பிரஜை ஒருவர் மரணமடைந்தார்.

மரணமடைந்தவர் 21 வயதான Eva Liu என தெரியவருகிறது

இந்த மரணம் குறித்து கனடிய வெளிவிவகார அமைச்சு விசாரித்து வருகிறது.

இதில் உள்ளூர் காவல்துறையினரிடமிருந்து தகவல் கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

Related posts

முதலாவது தடுப்பூசியை பெற்றவர்களின் 1.3 சதவீதமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Gaya Raja

B.C. மாகாணத்தில் RCMP அதிகாரி ஒருவர் கத்திக் குத்தில் பலி!

Lankathas Pathmanathan

August இறுதி வரை கனடா ஒவ்வொரு வாரமும் இரண்டு மில்லியன் Pfizer தடுப்பூசிகளை பெறும்!

Gaya Raja

Leave a Comment