தேசியம்
செய்திகள்

ஜேர்மனியில் கனேடிய பிரஜை மரணம்

ஜேர்மனியில் கனேடிய பிரஜை ஒருவர் மரணமடைந்தார்.

மரணமடைந்தவர் 21 வயதான Eva Liu என தெரியவருகிறது

இந்த மரணம் குறித்து கனடிய வெளிவிவகார அமைச்சு விசாரித்து வருகிறது.

இதில் உள்ளூர் காவல்துறையினரிடமிருந்து தகவல் கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

Related posts

230 வாக்குகளால் 2ஆம் இடத்தில் தமிழர் – முழுமையான முடிவு புதன்கிழமை இரவு வெளியாகும்!

Gaya Raja

முன்கூட்டிய வாக்குப்பதிவின் முதலாவது நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவு!

Gaya Raja

இரண்டு தொகுதிகளில் 40-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Lankathas Pathmanathan

Leave a Comment