தேசியம்
செய்திகள்

உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற நீதிபதி Russell Brown முடிவு

கனடிய உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற நீதிபதி Russell Brown முடிவு செய்துள்ளார்.

Russell Brownனின் இந்த முடிவு திங்கட்கிழமை (12) தலைமை நீதிபதி Richard Wagnerருக்கு அறிவிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்ற அறிக்கை தெரிவிக்கின்றது.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த முடிவு அமையவுள்ளது.

இதன் மூலம் அவருக்கு எதிரான தவறான நடத்தை தொடர்பான விசாரணையை முடிவுக்கு வருகிறது.

Russell Brown, 2015 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் Stephen Harperரால் நியமிக்கப்பட்டார்.

Related posts

தற்காலிகமாக புலம்பெயரும் உக்ரேனியர்கள் மூன்று ஆண்டுகள்  தங்கியிருக்க முடியும்

Lankathas Pathmanathan

Alberta மாகாண புதிய ஜனநாயக கட்சி தலைவர் தெரிவு

Lankathas Pathmanathan

உக்ரைன் யுத்தம் இராஜதந்திர வழிமுறையில் முடிவுக்கு வரும்: வெளியுறவு அமைச்சர் Melanie Joly

Lankathas Pathmanathan

Leave a Comment