தேசியம்
செய்திகள்

நம்பகமான பயணிகள் திட்டத்தை மத்திய அரசு மறுசீரமைகிறது!

கனடா முழுவதும் உள்ள பல விமான நிலையங்களில் நம்பகமான-பயணிகள் திட்டம் அடுத்த மாதம் மறுசீரமைக்கப்படுகிறது.

நம்பகமான பயணிகள் திட்டத்தை கனடிய மத்திய அரசாங்கம் மறுசீரமைப்பதாக செவ்வாய்க்கிழமை (23) அறிவித்தது.

போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

கோடை பயண காலம் ஆரம்பிக்கும் வேளையில் நம்பகமான-பயணிகள் திட்டத்தை மறுசீரமைப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதிக்குள் ஆறு பெரிய விமான நிலையங்களில் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் Omar Alghabra கூறினார்.

எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை Toronto, Vancouver, Calgary, Edmonton, Winnipeg, Montreal விமான நிலையங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

Related posts

இளம் பெண்களை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு 70 வயதான தமிழர் மீது பதிவு!

Gaya Raja

Sweden அணியை வெற்றி கொண்டது கனடா

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளரின் நியமனம் கேள்விக்குள்ளானது

Lankathas Pathmanathan

Leave a Comment