February 23, 2025
தேசியம்
செய்திகள்

Montreal நகரில் நடைமுறைக்கு வந்த plastic பொருட்களின் தடை

ஒரு முறை பயன்படுத்தும் plastic பொருட்களின் தடை Montreal நகரில் செவ்வாய்க்கிழமை (28) முதல் நடைமுறைக்கு வந்தது

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய plastic பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் Montreal நகரசபை சட்டம் செவ்வாயன்று அமுலுக்கு வந்தது.

18 மாதங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டது இந்த சட்டம் Montreal நகரத்தில் உள்ள 19 பெருநகரங்களை உள்ளடக்குகிறது.

இதன் மூலம் 8 ஆயிரத்திற்கும் அதிகமான வணிகங்கள் பாதிக்கப்படும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

தொண்டு நிறுவனங்கள் அல்லது இலாப நோக்கற்ற குழுக்களுக்கு சில விதிவிலக்குகள் இதில் அடங்கியுள்ளன.

Related posts

தமிழ் இளைஞரின் மரணம் – தரம் உயர்த்தப்பட்ட கொலை குற்றச்சாட்டு!

Lankathas Pathmanathan

அரசு முறை இறுதிச் சடங்கில் NDP முன்னாள் தலைவர் நினைவு கூறப்பட்டார்

Lankathas Pathmanathan

வேலை நிறுத்தங்களின் போது மாற்றுத் தொழிலாளர்களை பயன்படுத்தும் சட்டமூலம் நிறைவேறியது

Lankathas Pathmanathan

Leave a Comment