தேசியம்
செய்திகள்

கனேடிய வெளியுறவு அமைச்சர் – உக்ரைன் ஜனாதிபதி சந்திப்பு

கனேடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly, உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்தார்.

இந்த சந்திப்பு செவ்வாய்க்கிழமை உக்ரைன் தலைநகர் கீவ்வில் நடைபெற்றது.

இன்றைய சந்திப்பின் போது உக்ரைனுக்கு கனேடிய அரசாங்கமும் மக்களுக்கும் வழங்கும் ஆதரவுக்கு உக்ரைன் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

கனடா உலக அமைதி மாநாட்டை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து இருவரும் கலந்துரையாடினர்

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பயணம் குறித்த விபரங்களை கனடிய வெளிவிவகார அமைச்சரின் அலுவலகம் வெளியிடவில்லை.

Related posts

வார விடுமுறையில் இடியுடன் கூடிய காற்று வீசியதில் பலியானவர்களின் எண்ணிக்கை பதினொன்றாக அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Ontarioவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 700க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan

British Colombiaவில் ஒரு RCMP அதிகாரி பலி – இருவர் காயம்!

Lankathas Pathmanathan

Leave a Comment