தேசியம்
செய்திகள்

கனேடிய வெளியுறவு அமைச்சர் – உக்ரைன் ஜனாதிபதி சந்திப்பு

கனேடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly, உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்தார்.

இந்த சந்திப்பு செவ்வாய்க்கிழமை உக்ரைன் தலைநகர் கீவ்வில் நடைபெற்றது.

இன்றைய சந்திப்பின் போது உக்ரைனுக்கு கனேடிய அரசாங்கமும் மக்களுக்கும் வழங்கும் ஆதரவுக்கு உக்ரைன் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

கனடா உலக அமைதி மாநாட்டை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து இருவரும் கலந்துரையாடினர்

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பயணம் குறித்த விபரங்களை கனடிய வெளிவிவகார அமைச்சரின் அலுவலகம் வெளியிடவில்லை.

Related posts

COVID பொது சுகாதார உத்தரவுகளை மீறிய அபராதத்தை எதிர்கொள்ளும் Maxime Bernier

Lankathas Pathmanathan

புதிய வாடகை வீடுகளுக்கான GSTயை நீக்கும் அரசாங்கம்

Lankathas Pathmanathan

மூன்று மாகாணங்களில் ஏற்பட்ட புயல் காரணமாக பெரும் சேதம்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!