February 21, 2025
தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு ஆதரவாக சேமிப்பு பத்திரங்கள் விற்பனையில் ….

உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் வகையில் கனேடியர்கள் சேமிப்பு பத்திரங்களை கொள்வனவு செய்ய முடியும் என பிரதமர் Justin Trudeau அறிவித்தார்

வெள்ளிக்கிழமை (28) ஆரம்பமான உக்ரேனிய கனடிய பேரவையின் மூன்று நாள் தேசிய கூட்டத்தின் ஆரம்பத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

சேமிப்பு பத்திரங்களிலிருந்து திரட்டப்படும் பணம் சர்வதேச நாணய நிதியம் மூலம் உக்ரைன் அரசாங்கத்திற்கு அனுப்பப்படும்.

அதேவேளை மேலும் 35 ரஷ்யர்கள் மீது கனடா பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது எனவும் Trudeau அறிவித்தார்.

Related posts

Ana Bailãoவுக்கு ஆதரவு தெரிவிக்கும் John Tory!

Lankathas Pathmanathan

கனடாவில் நால்வர் இறந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் மூன்றாவது நபர் இந்தியாவில் கைது

Lankathas Pathmanathan

மீண்டும் இடைத் தேர்தல் சவாலை எதிர்கொள்ளும் Justin Trudeau?

Lankathas Pathmanathan

Leave a Comment