February 23, 2025
தேசியம்
செய்திகள்

COVID எச்சரிக்கை செயலி எதிர்வரும் நாட்களில் நிறுத்தப்படும்

கனடாவின் COVID எச்சரிக்கை செயலி எதிர்வரும் நாட்களில் நிறுத்தப்படும் என தெரியவருகின்றது.
COVID ஆரம்பித்த 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தின் போது இந்த செயலி பயன்பாடு தொடங்கப்பட்டது.
February மாதம் 1ஆம் திகதி வரை 6.89 மில்லியன் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
ஆனாலும் 57,704 பயனர்கள் மட்டுமே இதை  பயன்படுத்தியுள்ளனர்.
இந்த செயலியின் மொத்த செலவு 20 மில்லியன் டொலர்களாகும்.

Related posts

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு boosters தடுப்பூசியை வழங்க NACI கடும் பரிந்துரை

Lankathas Pathmanathan

அமெரிக்க தேர்தல் தொடர்பாக கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை

Lankathas Pathmanathan

September 30 அநேக மாகாணங்களில் விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை!

Lankathas Pathmanathan

Leave a Comment