February 22, 2025
தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு மேலும் ஆதரவு வழங்க கனடா தயாராக உள்ளது

உக்ரைனுக்கு மேலும் ஆதரவு வழங்க கனடா தயாராக உள்ளது என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.
ரஷ்யாவின் ஊடுருவல் அச்சுறுத்தலை உக்ரைன் எதிர்கொள்ளும் நிலையில், உக்ரைனுக்கான கூடுதல் கனேடிய ஆதரவு குறித்த விவரங்களை மிக விரைவில் வெளியிட முடியும் என தான் எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்

உக்ரைனுக்கு 120 மில்லியன் டொலரை கடனாக வழங்குவதாக கனடா உறுதியளிப்பதாக பிரதமர் Justin Trudeau அறிவித்த சில மணிநேரங்களுக்கு பின்னர் அமைச்சர் ஆனந்தின் கருத்துக்கள் வெளியாகின

உக்ரைனுக்கு மேலும் உதவுவதற்காக பிற வழிகளை தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் பிரதமர் வெள்ளிகிழமை (21) அறிவித்தார்.

Related posts

Quebec இல் 3 நகரங்கள் சிறப்பு கட்டுப்பாட்டுக்குள் – 4 பிராந்தியங்கள் சிவப்பு மண்டலத்திற்குள்!

Gaya Raja

நான்காவது அலைக்கு மத்தியில் பொதுத் தேர்தலை பாதுகாப்பாக நடத்தலாம்!

Gaya Raja

Ontario மாகாண Liberal கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கான முதலாவது விவாதம்

Lankathas Pathmanathan

Leave a Comment