தேசியம்
செய்திகள்

புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வரும் கனடா

COVID தொற்று காரணமாக புகலிடக் கோரிக்கையாளர்களை எல்லைக் கடவையில் திருப்பி அனுப்பும் கொள்கையை கனடா முடிவுக்குக் கொண்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட கொள்கை ஆவணத்தின் படி இந்த தகவல் வெளியானது.

March 2020 முதல் October  நடுப்பகுதிக்கு இடையில் குறைந்தபட்சம் 544 அகதிகளை அமெரிக்காவுக்கு கனடா திருப்பி அனுப்பியுள்ளது.

இந்த கொள்கை இப்போது ஏன் முடித்துக் கொள்ளப்படுகிறது என்ற கேள்விகளுக்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

அதேவேளை தடுப்பூசி போடப்படாத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகள் குறித்த கேள்விகளுக்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

Related posts

Ottawaவில் நோக்கி நகரும் பொது சுகாதார நடவடிக்கை எதிர்ப்பாளர்களின் பாரிய அணிவகுப்பு

Lankathas Pathmanathan

P.C. மாகாண சபை குழுவில் இருந்து விலக்கப்பட்டது குறித்து MPP ஏமாற்றம்!

Lankathas Pathmanathan

பணியாளர் பற்றாக்குறைக்கு காரணமாக தாமதங்கள்: கனடா Post எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment