தேசியம்
செய்திகள்

COVID காலத்து தேர்தலுக்கு தயார்: கனேடிய தேர்தல் திணைக்களம்

COVID காலத்து தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராக இருப்பதாக கனடிய தேர்தல் திணைக்களம் கூறியுள்ளது.

தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டால் தொற்று காலத்தில் தேர்தலை நடத்த தேர்தல் திணைக்களம் தயாராக உள்ளதாக கனடாவின் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

இதற்கு COVID தொற்றை மையப்படுத்தி  தேர்தல் சட்ட மாற்றங்களை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் கூறினார்.

Related posts

சில plastic பொருட்களுக்கு அடுத்த 18 மாதங்களில் அரசாங்கம் தடை

ஐந்தாவது முறையாக வட்டி விகிதத்தை குறைத்தது கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

பாதசாரிகளை வாகனத்தால் மோதியது பயங்கரவாத செயல் அல்ல

Leave a Comment