தேசியம்
செய்திகள்

200 கனடிய இராணுவத்தினரை சூடானுக்கு அனுப்பப்படுகின்றனர்

கனடிய அரசாங்கம் 200 கனடிய இராணுவத்தினரை சூடானுக்கு அனுப்பவுள்ளது.

சூடானில் உள்ள கனடியர்கள் வெளியேறுவதற்கு உதவ இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் புதன்கிழமை (26) இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

கனடியர்கள் வெளியேறுவதற்கு இரண்டு விமானங்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.

பொதுமக்களை வெளியேற்ற பாதுகாப்பான தருணத்திற்காக அவர்கள் காத்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

13ஆம் திகதி வரை Toronto நகர முதல்வர் இடைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு

Lankathas Pathmanathan

40 சதவீதத்திற்கும் அதிகமான கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்

Gaya Raja

கனடாவில் சீனாவின் தலையீடு குறித்து CSIS கவனம் செலுத்துகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment