தேசியம்
செய்திகள்

200 கனடிய இராணுவத்தினரை சூடானுக்கு அனுப்பப்படுகின்றனர்

கனடிய அரசாங்கம் 200 கனடிய இராணுவத்தினரை சூடானுக்கு அனுப்பவுள்ளது.

சூடானில் உள்ள கனடியர்கள் வெளியேறுவதற்கு உதவ இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் புதன்கிழமை (26) இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

கனடியர்கள் வெளியேறுவதற்கு இரண்டு விமானங்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.

பொதுமக்களை வெளியேற்ற பாதுகாப்பான தருணத்திற்காக அவர்கள் காத்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

NDP நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு ஆரம்பம்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 1ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

குழந்தைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் Modernaவின் booster தடுப்பூசி அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Leave a Comment