தேசியம்
செய்திகள்

Quebecகில் அவசர நிலை தேவையற்றது: முதல்வர் François Legault

அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் அளவுக்கு Quebecகில் நிலைமை மோசமடையவில்லை என முதல்வர் François Legault தெரிவித்தார்.

Quebecகில் புதன்கிழமை (05) வீசிய புயல், கடும் உறைபனி மழை காரணமாக ஏற்பட்ட சேதங்ளை சீர் செய்வதில் மாகாணம் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ள Quebec மக்களை பொறுமையாக இருக்குமாறு முதல்வர் கோரியுள்ளார்

இராணுவத்தை உதவிக்கு அழைக்கும் அளவுக்கு நிலைமை மோசமடையவில்லை எனவும் François Legault கூறினார்.

Related posts

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Pfizer தடுப்பூசிகள் அடுத்த வாரம் கனடாவுக்கு ஏற்றுமதி

Gaya Raja

Saskatchewanனிலும் புதிய COVID கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Gaya Raja

Ontarioவில் முகமூடி கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும்!.

Leave a Comment