தேசியம்
செய்திகள்

உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது

கடந்த மாதம் நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதின்கிழமை (19) வெளியான ஒரு அறிக்கையில் புள்ளிவிவரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது.

கடந்த மாதம் வருடாந்த பணவீக்க விகிதம் 6.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.

August மாதம் வருடாந்த பணவீக்க விகிதம் 7 சதவீதமாக இருந்தது.

விலை அதிகரிப்பின் மெதுவான வேகத்திற்கு குறைந்த எரிவாயு விலைகளே காரணம் என புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகிறது.

எரிபொருளின் விலை August. மாதம் முதல் Septemberமாதம் 7.4 சதவீதம் குறைந்தது.

Related posts

பெரும் உயர்வை எதிர்கொள்ளும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

வடக்கு பகுதிகளுக்கு விடுக்கப்படும் வெப்ப எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் மூன்றாவது தலைமைத்துவ விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை: Pierre Poilievre

Leave a Comment