தேசியம்
செய்திகள்

உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது

கடந்த மாதம் நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதின்கிழமை (19) வெளியான ஒரு அறிக்கையில் புள்ளிவிவரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது.

கடந்த மாதம் வருடாந்த பணவீக்க விகிதம் 6.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.

August மாதம் வருடாந்த பணவீக்க விகிதம் 7 சதவீதமாக இருந்தது.

விலை அதிகரிப்பின் மெதுவான வேகத்திற்கு குறைந்த எரிவாயு விலைகளே காரணம் என புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகிறது.

எரிபொருளின் விலை August. மாதம் முதல் Septemberமாதம் 7.4 சதவீதம் குறைந்தது.

Related posts

நடைபெறவுள்ளது ஒரு நியாயமான தேர்தல் இல்லை: Patrick Brown குற்றச்சாட்டு

கனடாவுடனான எல்லை மீண்டும் விரைவில் திறக்கப்பட வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறதா?

Gaya Raja

உக்ரைனுக்கு ஆதரவான ஒற்றுமை பேரணியில் பங்கேற்ற கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment