தேசியம்
செய்திகள்

British Colombia துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி

British Colombiaவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட அனைவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என நம்பப்படுகிறது.

ஆனால் அவர்களின் விபரங்கள் காவல்துறையினரால் வெளியிடப்படவில்லை

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கும் British Colombiaவில்  தற்போது நிகழ்ந்து வரும் குழு மோதலுக்கும் தொடர்பு இல்லை என கூறப்படுகிறது

திங்கட்கிழமை  நிகழ்ந்த இலக்கு வைக்கப்பட்ட இந்த  துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்த விசாரணைகளை விசாரணையாளர்கள் தொடர்கின்றனர்.

Related posts

Markham நகரின் ஏழாவது வட்டாரத்தில் முதல் தமிழர் வேட்புமனு தாக்கல்

Lankathas Pathmanathan

Floridaவில் தொடர் மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு கனேடியர்கள் பலி!

Gaya Raja

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கின்றார்!

Lankathas Pathmanathan

Leave a Comment