February 21, 2025
தேசியம்
செய்திகள்

இணையம் மூலமான பாலியல் பலாத்காரம் காரணமாக சிறுவன் தற்கொலை

இணையம் மூலமான பாலியல் பலாத்காரம் (sextortion) காரணமாக சிறுவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் British Columbia மாகாணத்தில் நிகழ்ந்தது.

வடக்கு British Columbiaவில், நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பலியானவர் 12 வயது சிறுவன் என தெரியவருகிறது.

இணையம் மூலம் பாலியல் பலாத்காரத்தை எதிர்கொண்ட சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் இறந்ததாக RCMP தெரிவிக்கிறது.

October மாதம் 12ஆம் திகதி இந்த சம்பவம் நிகழ்ந்தது

இதில் ஒரு சந்தேக நபரை அடையாளம் காணும் பணியில் விசாரணை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணைக்கு புலம்பெயர் குழுக்கள் அழைப்பு

Lankathas Pathmanathan

கனடிய கால்பந்து அணியின் தலைவி ஓய்வு

Lankathas Pathmanathan

McKinsey ஆலோசனை நிறுவனத்துடன் மத்திய அரசின் ஒப்பந்தங்களை ஆய்வு செய்ய முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment