தேசியம்
செய்திகள்

ஆயிரம் சர்வதேச தீயணைப்பு படையினரின் உதவி கோரும் British Columbia

British Columbia மாகாணத்தின் காட்டுத்தீக்கு எதிராக போராட மேலதிக தீயணைப்பு படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது.

இதில் ஆயிரம் சர்வதேச தீயணைப்பு படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது.

மாகாணத்தின் அவசர மேலாண்மை அமைச்சர் Bowinn Ma இந்த கோரிக்கையை முன்வைத்தார்

British Columbia மாகாணத்தில் 350 வரையிலான காட்டுத்தீ தொடர்ந்தும் எரிந்து வருகிறது.

இதில் உதவுவதற்கு மத்திய அமைச்சர் Bill Blairரிடம் உரையாடியுள்ளதாக மாகாண அமைச்சர் Bowinn Ma வியாழக்கிழமை (13) கூறினார்.

Related posts

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்கால செயலிழப்பின் சேதத்தைத் தணிக்க முறையான ஒப்பந்தத்தை நிறுவ வேண்டும்

Lankathas Pathmanathan

Torontoவில் இரா.சம்பந்தன் நினைவு அஞ்சலி

Lankathas Pathmanathan

49வது Hockey உலக Junior Championship தொடர் கனடாவில்

Lankathas Pathmanathan

Leave a Comment