February 12, 2025
தேசியம்
செய்திகள்

ஆயிரம் சர்வதேச தீயணைப்பு படையினரின் உதவி கோரும் British Columbia

British Columbia மாகாணத்தின் காட்டுத்தீக்கு எதிராக போராட மேலதிக தீயணைப்பு படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது.

இதில் ஆயிரம் சர்வதேச தீயணைப்பு படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது.

மாகாணத்தின் அவசர மேலாண்மை அமைச்சர் Bowinn Ma இந்த கோரிக்கையை முன்வைத்தார்

British Columbia மாகாணத்தில் 350 வரையிலான காட்டுத்தீ தொடர்ந்தும் எரிந்து வருகிறது.

இதில் உதவுவதற்கு மத்திய அமைச்சர் Bill Blairரிடம் உரையாடியுள்ளதாக மாகாண அமைச்சர் Bowinn Ma வியாழக்கிழமை (13) கூறினார்.

Related posts

குறைந்த ஊதியம் பெறும் கல்வி தொழிலாளருக்கு 2 சதவீத உயர்வு

Lankathas Pathmanathan

அரசாங்க துறைகளுக்கான செலவினங்கள் 3 சதவீம் குறைப்பு?

Lankathas Pathmanathan

Toronto பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை: பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment