தேசியம்
செய்திகள்

ஆயிரம் சர்வதேச தீயணைப்பு படையினரின் உதவி கோரும் British Columbia

British Columbia மாகாணத்தின் காட்டுத்தீக்கு எதிராக போராட மேலதிக தீயணைப்பு படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது.

இதில் ஆயிரம் சர்வதேச தீயணைப்பு படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது.

மாகாணத்தின் அவசர மேலாண்மை அமைச்சர் Bowinn Ma இந்த கோரிக்கையை முன்வைத்தார்

British Columbia மாகாணத்தில் 350 வரையிலான காட்டுத்தீ தொடர்ந்தும் எரிந்து வருகிறது.

இதில் உதவுவதற்கு மத்திய அமைச்சர் Bill Blairரிடம் உரையாடியுள்ளதாக மாகாண அமைச்சர் Bowinn Ma வியாழக்கிழமை (13) கூறினார்.

Related posts

Ontarioவில் NDP பெரும்பான்மை ஆட்சி அமைக்கும்: Andrea Horwath நம்பிக்கை

20 சதங்கள் வரை உயர்ந்த எரிபொருளின் விலை!

Lankathas Pathmanathan

உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட கனடிய அணி!

Lankathas Pathmanathan

Leave a Comment