தேசியம்
செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இடம் கோரும் கனடா!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம் பெறுவதற்கான கனடாவின் முயற்சியை வெளிவிவகார அமைச்சர் Melanie Joly அறிவித்தார்.

2028 முதல் 2030 வரையில் மனித உரிமைகள் பேரவையில் இடம் பெறுவதற்கான கனடாவின் முயற்சியை வெளியுறவு அமைச்சர் செவ்வாய்க்கிழமை (09) அறிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறுவதன் மூலம் ஆறு முன்னுரிமைகளை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் கனடா ஈடுபட்டுள்ளது.

வெற்றிடமாகவுள்ள மூன்று இடங்களை நிரப்பும் விருப்பத்தை இதுவரை கனடா தவிர Greece அறிவித்துள்ளது.

Related posts

விமானப் பயணிகளுக்கான கட்டாய 3 நாள் hotel தனிமைப்படுத்தல் முடிவுக்கு வருமா ?

Gaya Raja

Torontoவில் வீட்டின் சராசரி விலை குறைந்தது

Lankathas Pathmanathan

COVID எதிர் போராட்டங்களின் பிரதான அமைப்பாளருக்கான  பிணை மறுப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment