தேசியம்
செய்திகள்

முடிவுக்கு வந்தது வருமானதுறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

35 ஆயிரம் கனடா வருமானதுறை ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.

கனடா வருமானதுறை, தொழிற்சங்கத்துடன் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றை எட்டியது.

கனடா வருமானதுறை ஊழியர்கள் வியாழக்கிழமை (04) காலை 11:30 (EST) மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என தொழிற்சங்கம் கூறியுள்ளது.

ஏற்கனவே 120 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கருவூல வாரியத்துடன் கடந்த திங்கட்கிழமை தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை அரச அதிகாரிகளுக்கு பிரித்தானியா விதித்த தடைகளை வரவேற்கும் கனடாவின் நீதி அமைச்சர்

Lankathas Pathmanathan

காணாமல் போனதாக தேடப்பட்ட மூன்று மாத குழந்தை மீட்பு

Lankathas Pathmanathan

போராட்டங்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்

Lankathas Pathmanathan

Leave a Comment