தேசியம்
செய்திகள்

ரஷ்யா, ஈரான், மியான்மர் ஆட்சியாளர்கள் மீது புதிய தடை

ரஷ்யா, ஈரான், மியான்மர் ஆட்சியாளர்கள் மீது கனடா புதிய தடைகளை விதித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly இந்த தடைகளை அறிவித்தார்.

ரஷ்யா, ஈரான், மியான்மர் ஆகிய நாடுகளில் மனித உரிமை மீறல்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கனடா இந்த நடவடிக்கை எடுத்து வருவதாக Joly அறிவித்தார்.

மனித உரிமை மீறல்களுக்கு உடந்தையாக இருக்கும் மொத்தம் 67 தனிநபர்கள், 9 நிறுவனங்கள் மீது இந்த தடைகள் அறிவிக்கப்பட்டன.

அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் மதிக்கப்பட வேண்டும் என இந்த தடைகளை அறிவித்து வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் கூறினார்.

Related posts

Ottawaவில் போராட்டங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள்ள கைது!

Lankathas Pathmanathan

Edmonton விபத்தில் இரண்டு சிறுவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள்

Lankathas Pathmanathan

கனடியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும்

Lankathas Pathmanathan

Leave a Comment