February 22, 2025
தேசியம்
செய்திகள்

சில plastic பொருட்களுக்கு அடுத்த 18 மாதங்களில் அரசாங்கம் தடை

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் சில plastic பொருட்களுக்கு அடுத்த 18 மாதங்களில் அரசாங்கம் தடை விதிக்கவுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் plastic பைகள், உணவை எடுத்துச் செல்லும் கொள்கலன்களை இறக்குமதி செய்யவோ அல்லது தயாரிக்கவோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடையில் straws, உணவை எடுத்துச் செல்லும் கொள்கலன்கள், மளிகை பைகள், கத்தி, முட்கரண்டி ஆகியவை அடங்குகின்றன.

Plastic மாசுபாட்டை குறைப்பதில் Liberal அரசாங்கம் முழு முயற்சியுடன் உள்ளது என இந்த அறிவிப்பின் போது சுற்றுச்சூழல் அமைச்சர் Steven Guilbeault கூறினார்.

Related posts

கனடாவில் வேகமாக பரவும் COVID தொற்றின் புதிய திரிபு

Lankathas Pathmanathan

இளம் குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி விரைவில் அங்கீகரிக்கப்படலாம்

Lankathas Pathmanathan

கனடியத் தமிழர் பேரவையை நிராகரிக்க NCCT அழைப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment