தேசியம்
செய்திகள்

ISIS தடுப்பு முகாமில் இருந்து விடுதலையான கனடா பெண்!

சிரியாவில் ISIS தடுப்பு முகாமில் இருந்து கனடா பெண் ஒருவர் விடுவிக்கப்பட்டார்.

வடகிழக்கு சிரியாவில் உள்ள ISIS தடுப்பு முகாமில் இருந்து கனேடிய பெண் ஒருவர் விடுவிக்கப்பட்டதை கனேடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

முன்னாள் அமெரிக்க தூதரின் உதவியுடன் அந்த பெண் சிரிய Al-Roj ISIS தடுப்பு முகாமில் இருந்து வெளியேறி இப்போது ஈராக்கின் Erbil என்ற இடத்தில் உள்ளார். பெயர் வெளியிடப்படாத இந்த தாய், Edmontonனைச் சேர்ந்தவர் என்றும், 2014 ஆம் ஆண்டளவில் அவர் கனடாவை விட்டு வெளியேறியதாக கருதப்படுகிறது.

முன்னதாக கடந்த March மாதம் அவரது நான்கு வயது மகள் விடுதலை செய்யப்பட்டிருந்தார்  

Related posts

கனேடிய வங்கிகள் திங்கட்கிழமை வழமையான வணிகத்திற்கு திறந்திருக்கும்

Lankathas Pathmanathan

Edmonton காவல்துறை அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

கனரக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும்  உக்ரைனுக்கு அனுப்பிய கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!