தேசியம்
செய்திகள்

கனடாவில் தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் நெடு நடை பயணம் தொடர்கிறது !

கனடாவில் தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் நெடு நடை பயணம் திங்கள்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது Barrie நகரிலிருந்து Toronto நகர் வரை நடை பெறும் இந்த நடை பயணம் ஞாயிற்றுக்கிழமை Barrie நகரசபையில் ஆரம்பமானது. இரண்டாவது நாள் Innisfil நகரில் ஆரம்பமான நடை பயணம் Yonge வீதி ஊடாக நகர்ந்து Brandford நகரில் முடிவடைந்துள்ளது.இந்த நடை பயணம் வியாழக்கிழமை Torontoவை வந்தடையவுள்ளது .

இந்த நடை பயணத்தின் இறுதியில் கனடிய மத்திய அரசுக்கும் Ontario மாகாண அரசுக்கும், இந்திய, பிரித்தானிய தூதுவராலயங்களுக்கும், ஐ.நா சபையின் கனடா துணை அலுவலகத்துக்கும் மகஜர்கள் கையளிக்கப்படவுள்ளன.

Related posts

பெரும்பாலான P.E.I குடியிருப்பாளர்கள் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாத நிலை

Lankathas Pathmanathan

G10 நாடுகளை விட கனடா COVID பதில் நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்டது

Lankathas Pathmanathan

Ontario மாகாண NDPயின் புதிய தலைவர் அறிவிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!