தேசியம்
செய்திகள்

Proud Boys குழுவை பயங்கரவாத பட்டியலில் இணைத்த கனடிய அரசாங்கம்

கனடிய அரசாங்கம் Proud Boys குழுவை பயங்கரவாத பட்டியலில் இணைத்துள்ளது.

இன்று (புதன்) கனடிய மத்திய அரசாங்கம் 13 புதிய தீவிரவாத குழுக்களை பயங்கரவாத பட்டியலில் இணைத்துள்ளது. கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் Bill Blair இன்று இந்த முடிவை அறிவித்தார்.

இந்தக் குழுக்களின் சொத்துக்களை முடக்குவது உட்பட அவர்களுடன் இணைந்த நபர்களுக்கு குற்றவியல் தடைகளை விதிக்கும் முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் கருத்தியல் ரீதியாக ஊக்கமளிக்கும் தீவிரவாத உணர்வை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முக்கிய படியாக இந்த நகர்வு அமைந்துள்ளது.

Proud Boys குழு மீது பயங்கரவாத அச்சுறுத்தல் முத்திரை குத்திய முதல் நாடாக கனடா அமைந்துள்ளது

Related posts

வதிவிடப் பாடசாலைகளின் தேடல்களுக்கு மேலதிக நிதியுதவி அறிவிப்பு!

Gaya Raja

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது

Lankathas Pathmanathan

மூன்றாவது காலாண்டில் கனடாவின் பொருளாதாரம் ஒரு சதவீதம் வளர்ச்சி

Lankathas Pathmanathan

Leave a Comment