தேசியம்
செய்திகள்

Proud Boys குழுவை பயங்கரவாத பட்டியலில் இணைத்த கனடிய அரசாங்கம்

கனடிய அரசாங்கம் Proud Boys குழுவை பயங்கரவாத பட்டியலில் இணைத்துள்ளது.

இன்று (புதன்) கனடிய மத்திய அரசாங்கம் 13 புதிய தீவிரவாத குழுக்களை பயங்கரவாத பட்டியலில் இணைத்துள்ளது. கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் Bill Blair இன்று இந்த முடிவை அறிவித்தார்.

இந்தக் குழுக்களின் சொத்துக்களை முடக்குவது உட்பட அவர்களுடன் இணைந்த நபர்களுக்கு குற்றவியல் தடைகளை விதிக்கும் முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் கருத்தியல் ரீதியாக ஊக்கமளிக்கும் தீவிரவாத உணர்வை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முக்கிய படியாக இந்த நகர்வு அமைந்துள்ளது.

Proud Boys குழு மீது பயங்கரவாத அச்சுறுத்தல் முத்திரை குத்திய முதல் நாடாக கனடா அமைந்துள்ளது

Related posts

ஒன்பது Airbus விமானங்களை கொள்வனவு செய்யும் மத்திய அரசு

Lankathas Pathmanathan

Ottawa போராட்டம் சட்ட விரோதமாகி வருகிறது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

$48 மில்லியன் வெற்றி பெற்ற பல்கலைக்கழக மாணவி

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!