தேசியம்
செய்திகள்

இணையம் மூலமான பாலியல் பலாத்காரம் காரணமாக சிறுவன் தற்கொலை

இணையம் மூலமான பாலியல் பலாத்காரம் (sextortion) காரணமாக சிறுவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் British Columbia மாகாணத்தில் நிகழ்ந்தது.

வடக்கு British Columbiaவில், நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பலியானவர் 12 வயது சிறுவன் என தெரியவருகிறது.

இணையம் மூலம் பாலியல் பலாத்காரத்தை எதிர்கொண்ட சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் இறந்ததாக RCMP தெரிவிக்கிறது.

October மாதம் 12ஆம் திகதி இந்த சம்பவம் நிகழ்ந்தது

இதில் ஒரு சந்தேக நபரை அடையாளம் காணும் பணியில் விசாரணை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

COVID பொது சுகாதார உத்தரவுகளை மீறிய அபராதத்தை எதிர்கொள்ளும் Maxime Bernier

Lankathas Pathmanathan

ஐயப்பன் இந்து ஆலயம் முன்னெடுத்த சட்ட நடவடிக்கையில் பிரதிவாதிக்கு சாதகமாக தீர்ப்பு!

Lankathas Pathmanathan

Quebec தொழிலதிபரின் மரணம் குறித்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இருவர்

Lankathas Pathmanathan

Leave a Comment