தேசியம்
செய்திகள்

Montrealலில் குழந்தை கொல்லப்பட்டதை அடுத்து மூன்று பேர் கைது

Montrealலில் குழந்தை ஒன்று கொல்லப்பட்டதை அடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Bois-des-Filion நகரில் திங்கட்கிழமை ஒரு குழந்தை கொல்லப்பட்டதை அடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வு அலுவலகத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த குற்றம் நிகழ்ந்ததாக கூறப்படும் இடம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது

மரணமடைந்த குழந்தையின் வயது, இறப்புக்கான காரணம் ஆகிய விபரங்கள் வெளியிடப்படவில்லை

இந்த வழக்கு மாகாண காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Related posts

அவசர காலச் சட்டம் குறித்த ஆய்வை அரசாங்கம் பலவீனப்படுத்த முயற்சிப்பதாக குற்றச் சாட்டு

Lankathas Pathmanathan

Stanley Cup: இரண்டாவது சுற்றை தவறவிடுமா Winnipeg Jets?

Lankathas Pathmanathan

சட்ட நடவடிக்கை முன்னெடுக்கும் Han Dong

Lankathas Pathmanathan

Leave a Comment