தேசியம்
செய்திகள்

துருக்கி, சிரிய தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு மேலும் ஆதரவு திட்டங்கள்

துருக்கி, சிரிய தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு கனடா ஆதரவு திட்டங்களை அறிவிக்கிறது

நிலநடுக்கத்திற்குப் பின்னர் அதிகமான சிரிய, துருக்கிய குடியிருப்பாளர்களை கனடா ஏற்றுக்கொள்ளும் என குடிவரவு அமைச்சர் Sean Fraser தெரிவித்தார்.

துருக்கி, சிரிய தற்காலிக குடியிருப்பாளர்கள் தொடர்ந்தும் தங்கியிருப்பதை கனடா எளிதாக்கும் என சனிக்கிழமை (18) அமைச்சர் Fraser அறிவித்தார்..

இந்த இரு நாடுகளைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் எனவும் குடிவரவு அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

இரண்டாவது நாளாகவும் மூடப்பட்டுள்ள Rainbow பாலம்!

Lankathas Pathmanathan

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்துக்கு பயண எச்சரிக்கை

Lankathas Pathmanathan

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை இடைநிறுத்த வேண்டும்: கனடா வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment