தேசியம்
செய்திகள்

கனடாவிற்கு வருகை தரும் பயணிகள் எண்ணிக்கை அமெரிக்க எல்லை திறந்த பின்னர் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்தது!

அமெரிக்க எல்லை திறந்த பின்னர் கனடாவிற்கு வருகை தரும் பயணிகள் எண்ணிக்கை ஒரு வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளது.

அமெரிக்காவுடன் நில எல்லையில் கனடாவிற்கு வருகை தரும் பயணிகள் எண்ணிக்கை எல்லை திறந்த பின்னர் முதல் வாரத்தில் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

218,732 வணிகரல்லாத பயணிகள் August 9 முதல் August 15 வரையிலான காலப்பகுதியில் எல்லையை கடந்துள்ளதாக CBSA தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 103,344ஆக பதிவானது.

கனேடிய அமெரிக்க எல்லை கடந்த வருடம் March மாதம் முதல் அத்தியாவசியமற்ற பயணத்திற்கு மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

தொற்று காலத்தில் தேர்தல் வேண்டாம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநேகர் ஆதரவாக வாக்களித்தனர்

Gaya Raja

Quebecகிலும் ஆரம்பமானது தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம்!

Gaya Raja

நான்கு மாகாண, பிரதேசங்களின் இணையதளங்கள் செயலிழந்தன

Lankathas Pathmanathan

Leave a Comment